Sunday, June 27, 2010

kaadal

நீரின்றி அமையாது இவ்வுலகம்
நீயின்றி அமையாது என்னுலகம்

மேகம் குளிர்ந்தால் மழை பிறக்கும் - உன்
இதயம் குளிர்ந்தால் என் காதல் பிறக்கும்

உச்சி மீது வான் விழுந்தாலும் அச்சமில்லை
நீ இல்லையென்று சொன்னாலும் காதல் விடுவதில்லை!!

No comments:

Post a Comment